ஐடம்காரன்
காஜு எடுத்துனு காடியில சுத்துது…
ரொம்ப வாங்கல…
அவருக்கொரு பிகரு தட்டுது அட்டு பையன்…
இப்போ இவள் போங்கல…
ஐடம்காரன் ஐடம்காரன்…
ஐடம்காரன் ஐடம்காரன்…
காஜு எடுத்துனு காடியில சுத்துது…
ரொம்ப வாங்கல…
அவருக்கொரு பிகரு தட்டுது அட்டு பையன்…
இப்போ இவள் போங்கல…
ஐடம்காரன் ஐடம்காரன்…
ஐடம்காரன் ஐடம்காரன்…
செம்ம போத ஆகாத செம்ம போத…
ஆகாத செம்ம போத ஆயிட்டா சிக்கனுடா…
செம்ம போத ஆகாத செம்ம போத…
ஆகாத செம்ம போத ஆயிட்டா நாஸ்தியடா…
உயிரிலே உயிரிலே புது நதி ஊறுதே…
உறவிலே உறவிலே புது கிளை தோன்றுதே…
இரவெனும் ஒரு நேரம் நீ வந்ததாலே…
பால் வண்ணம் கொண்ட நாள் போல மாற…
ரங்கராட்டினம் போலே…
உன வட்டம் போடுதே காலு…
லட்சம் வானவில் நீதான்…
என தத்தி தாவுறேன் மேலே…
மழை மேகம் நீயடா…
உன் தேசம் நானடா…
மடி மேலே சேர்கிறாய் நீ தூறலா…
புல்லாங்குழல் நானடா…
புயல் போலவே நீயடா…
இசையே இசையாய் இசைவேனடா…
இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய்…
அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்…
அதில் காதல் கொடுத்து மதினி நீயும் விரைந்தாய்…
என் தேகம் குளிர மனதிலே பரவசம் தருகிறாய்…
நட்பின் கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க…
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க…
ஊரப்பத்தித்தான் எப்பவும் கவலை இல்லைங்க…
புத்தன் காந்தியாய் நாங்களும் வாழவில்லைங்க…
போர் ஏதும் இல்லை வேறேதும் இல்லை…
ஆனாலும் பூமி அதிர்வது ஏன் சொல்லடி…
இமைகளை மூடாமலே இருதயம் தான் பார்க்குதா…
இருபது கால் பாய்ச்சலில் இரு விழியும் ஓடுதா…
மறுபடி நீ மறுபடி நீ…