வானம் பாா்த்தேன்
வானம் பாா்த்தேன்…
பழகிய விண்மீன் எங்கோ போக…
பாறை நெஞ்சம் கரைகிறதே…
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்…
விடை தருவான் கபாலிதான்…
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்…
காகித கப்பல் கடலுல கவுந்துடுசா…
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுட்டான்…
ஓடுர பாம்ப புடிக்கிற வயசுலதான்…
ஏறுனா ஒடையுற முருங்கக மரத்துலதான்…
வேட்ட போட்டு கொண்டாடுடா…
இவன் நம்மாலுடா…
விசில் பத்தாதுடா…
கிரீடம் ஆச்சு முண்டாசுடா…
இவன் நின்ன இடமே பட்டாசுடா…
வேட்ட போட்டு கொண்டாடுடா Read More »
சென்னை வட சென்னை…
இந்த கறுப்பர் தமிழ் மண்ண…
எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்கதானே அட்ரசு…
எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்கதானே அட்ரசு…
இரு உயிா் ஒரு உயிராய் அவதாிக்க…
இருட்டினை புது கதிராய் உருக்குலைக்க…
விழிகளும் உன் உயிரை உறையவைக்க…
பிளிறிடும் இவன் ரௌத்திரம் உன்னை மிரட்ட…
கொடி கொடி கொடி கொடி…
கொடி பறக்குதா…
தீக்குச்சி பட்டாசா…
தெறிக்க அவ வந்தாச்சா…
தீப்பெட்டி கண்ணாச்சா…
திருப்பி திருப்பி பத்திகிச்சா…
மாடில நிக்குற மான் குட்டி…
மேலவா காட்டுறேன் ஊர சுத்தி…
கண்ணாடி தொட்டியில் கலரு மீனா சுத்துறாடா…
நான் முன்னாடி நின்னு தூண்டிலை போட்டா கத்துறாடா…