உயிரே உன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே…
கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே…
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே…
கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே…
தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…
தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…
ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
தீயாலே கவிதை எழுதி சென்றானே…
என் தோட்டகுயிலே நில்லாய்…
ஒரு காதல் கீதம் சொல்லாய்…
ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
ஆகாயம் என்னோட எல்லைக் கோடு…
ஆனந்த பூமி என் சொந்த வீடு…
தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான்தொடுவேன்…
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்…
வத்திக்குச்சி பார்வையால் தவிக்கிறேன் தவிக்கிறேன்…
தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…
பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
நான் கோமாளி…
இப்போ சோக்காளி…
உன் முந்தானைய முண்டாசாக கட்டி கொள்ளவா…
நான் மூனு வேளை முத்த சோறு அள்ளி தின்னவா…
ஏ புள்ள கக்களத்தி…
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி…
ஏ புள்ள என்ன சுத்தி…
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி…
காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
தொடுமா தொடுமா மனதை தொடுமா…
வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல்தான் மையம் இடுமா இடுமா…
இடுமா இடுமா மையம் இடுமா…
காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்…
எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய்…
இனிமேல் யார் துணையோ…
இவளே கீர்த்தனையோ…