அத்தினி சித்தினி
தகிடு தத்த அத்தினி சித்தினி…
தகிடு தத்த பத்தினி தரங்கிணி…
ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி…
பெண்கள் தேடும் வகை தெரியுமடி…
தகிடு தத்த அத்தினி சித்தினி…
தகிடு தத்த பத்தினி தரங்கிணி…
ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி…
பெண்கள் தேடும் வகை தெரியுமடி…
தொட்டால் பூ மலரும்…
தொடாமல் நான் மலர்ந்தேன்…
சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…
தொட்டால் பூ மலரும் Read More »
வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…
வருகிறாய் தொடுகிறாய் Read More »
எல்லாமும் இங்கே அல்லாவும் நானே ஆகும்…
பொல்லாத காலம் கண்ணீரில் கோலம் போடும்…
அன்பாளனே சொல் அருளாளனே சொல்…
அன்பாளனே சொல் சொல்…
இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…
இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…
இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…
தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…
காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…
காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…
காற்றில் ஓர் வார்தை Read More »
கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா…
சும்மா நீ வெளுத்துக்கட்டு…
சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு…
சும்மா நீ பொளந்து கட்டு…
ஹேய் ஆட்டாத வால்…
கிட்ட வந்தா நீ ஹலால்…
ரெடியா வச்சுக்கமா…
இவன் ஜலால் ஜலால்…
ஜலாலி ஜலால் ஜலாலி ஜலால்…
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…
கரிசல் தரிசல் நிலவு கொதிக்க…
உசுர கடந்து மனசும் குதிக்க…
வரவா ஊரும் அடங்க…
நாலு தெருவும் தொறந்து கெடக்க…
நாயும் நரியும் முழிச்சு கெடக்க…
முடியுமா என்ன நெருங்க…