செங்கமலம்
செங்கமலம் உந்தன் தங்க நிறப்பாதம்…
பட்டதிலே பூமி பூக்குதம்மா…
பூமகளே உந்தன் பூமுகத்தை கண்டு…
உள்ளம் எங்கும் இன்பம் பொங்குதம்மா…
ரத்னம் – Rathnam (2024)
செங்கமலம் உந்தன் தங்க நிறப்பாதம்…
பட்டதிலே பூமி பூக்குதம்மா…
பூமகளே உந்தன் பூமுகத்தை கண்டு…
உள்ளம் எங்கும் இன்பம் பொங்குதம்மா…
டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு…
டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சு…
எதனால எதனால என்மேல அக்கற…
எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற…
எதிர்பார்ப்பே இல்லாம யாருன்னே சொல்லாம…
இரவெல்லாம் தூங்காம நொடிகூட நீங்காம…
துணையாக இணையாக உயிராக தாங்குற…
உயிரே என் உயிரே நீதானா…
என் கண்கள் காண்பது மெய்தானா…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
என் கண்ணில் ஏன் படவில்லை…
இறைவன் உன்னை ஒழித்தே வைத்தானா…
ரத்தக்களரி யுத்தம் தொடங்கிவிட…
சித்தம் பதறி மொத்தம் விலகிவிட…
நித்தம் எதிரி சத்தம் அலறவிடு…
பித்தம் தெளியவே…
தீரா தீரா ஆறாய் ரத்தம்…
தீரன் நீயே வாராய் ரத்னம் ரத்னம்…