யார் வழியில்
யார் வழியில்…
யார் மொழியில்…
யார் துணையில்…
விடைகள் வந்து சேருமோ…
விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ…
புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ…
தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ…
உன் பிரிவு உன் மறைவு உன் தடங்கல்…
இனி தேட பாதயில்லையே…
யார் தனியா யார் துணையா…
பேர் இழந்த பூவுக்கு நாட்கள் நீளுமா…
சிறு மேக கூடு திறக்கும் உனக்காகவே…
துளிர் தீண்ட காடு திறக்கும் உனக்காகவே…
சிறு மேக கூடு திறக்கும் உனக்காகவே…
துளிர் தீண்ட காடு திறக்கும் உனக்காகவே…