பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். ஜானகி & இளையராஜா | இளையராஜா | எல்லாமே என் ராசாதான் |
Oru Santhana Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே…
முழுச் சந்திரன் காயயிலே…
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே…
மலை தென்றலும் வீசயிலே…
பெண் : குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே…
ராத்திரி வேளையிலே…
கண் முழிச்சி நான் இருப்பேன்…
கண்ணே உன் பக்கத்திலே…
பெண் : சோலை பூவே ஆராரோ…
பசும் சொக்க பொன்னே ஆரிரோ…
பெண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே…
முழுச் சந்திரன் காயயிலே…
—BGM—
பெண் : நான் வளர்க்கும் மூத்த பிள்ளை…
பூவும் பொட்டும் தந்த நாயகனே நாயகனே…
நான் குளிக்கும் மஞ்சளுக்கு…
நாளும் காவல் நின்ற நல்லவனே நல்லவனே…
பெண் : என் மாமன் அன்புக்கு கோயில் கொண்ட…
தெய்வம் கூட ஈடில்லையே…
எல்லாமே என் ராசா வாழ்வோ தாழ்வோ…
சொந்தம் பந்தம் வேறில்லையே…
பெண் : என் போலே யார்க்கும் கணவன் வாய்க்காது…
ஈரேழு ஜென்மம் உறவு நீங்காது…
பெண் : மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே…
குழலைப் போலே தினம் மழலை பேசும்…
இளம் பூங்கொத்தே பூங்கொத்தே…
பெண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே…
முழுச் சந்திரன் காயயிலே…
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே…
மலை தென்றலும் வீசயிலே…
குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே…
ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே…
முழுச் சந்திரன் காயயிலே…
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே…
மலை தென்றலும் வீசயிலே…
ஆண் : குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே…
ராத்திரி வேளையிலே…
கண் முழிச்சி நான் இருப்பேன்…
கண்ணே உன் பக்கத்திலே…
ஆண் : சோலை பூவே ஆரிரோ…
பசும் சொக்க பொன்னே ஆரிரோ…
ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே…
முழுச் சந்திரன் காயயிலே…
—BGM—
ஆண் : வாங்கி வந்த மல்லிகைப்பூ சூடிக் கொள்ள…
அன்புத்தாரம் இல்லே தாரம் இல்லே…
போகையிலே என் இடத்தில் சொல்லிக் கொள்ளக் கூட…
நேரம் இல்லே நேரம் இல்லே…
ஆண் : நான் பெற்ற செல்வமே சொந்தம் என்று…
உன்னை விட்டால் யாரும் இல்லை…
நாள்தோறும் அம்மாடி கண்ணீர் சிந்த…
கண்ணில் இன்னும் ஈரம் இல்லை…
ஆண் : காயங்கள் காலம் முழுக்க ஆறாதோ…
நான் செய்த பாவக் கணக்கும் தீராதோ…
ஆண் : மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே…
குழலை போலே தினம் மழலை பேசும்…
இளம் பூங்கொத்தே பூங்கொத்தே…
ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே…
முழுச் சந்திரன் காயயிலே…
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே…
மலை தென்றலும் வீசயிலே…
ஆண் : குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே…
ராத்திரி வேளையிலே…
கண் முழிச்சி நான் இருப்பேன்…
கண்ணே உன் பக்கத்திலே…
ஆண் : சோலை பூவே ஆரிரோ…
பசும் சொக்க பொன்னே ஆரிரோ…
ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே…
முழுச் சந்திரன் காயயிலே…
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே…
மலை தென்றலும் வீசயிலே…
Notes : Oru Santhana Song Lyrics in Tamil. This Song from Ellame En Rasathan (1995). Song Lyrics penned by Vaali. ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே பாடல் வரிகள்.