கண்ணே கலைமானே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமூன்றாம் பிறை

Kanne kalaimane Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…

ஆண் : அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…

ஆண் : கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…

—BGM—

ஆண் : ஊமை என்றால் ஒரு வகை அமைதி…
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி…
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில்பேடு…
ஏனோ தெய்வம் சதி செய்தது…
பேதை போல விதி செய்தது…

ஆண் : கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…

—BGM—

ஆண் : காதல் கொண்டேன்…
கனவினை வளர்த்தேன்…
கண்மணி உனை நான்…
கருத்தினில் நிறைத்தேன்…

ஆண் : உனக்கே உயிரானேன்…
எந்நாளும் எனை நீ மறவாதே…
நீ இல்லாமல் எது நிம்மதி…
நீதான் என்றும் என் சன்னிதி…

ஆண் : கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…


Notes : Kanne Kalaimane Song Lyrics in Tamil. This Song from Moondram Pirai (1982). Song Lyrics penned by Kannadasan. கண்ணே கலைமானே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top