நானா தானா
ஹே… நானா தானா வீணா போனா…
சரியே இல்லையே…
அட ஆனா ஊனா காணா போனா…
வழியே இல்லையே…
கொடுத்த அடிய அடிய…
திருப்பி திருப்பி கொடுக்குறான்…
சிறுத்தை புலிய புலிய…
மடியில் அணைச்சி நடக்கிறான்…
பச்சை துரோகங்கள் சாகாமல்…
பல்லை இழிக்கும் நாள் தூரம்…
எச்சில் சோர் உண்ணும் காகம் போல்…
தொடரும் நிலையே சேதாரம்…
பட்டுனு ஓட்டுற பொண்ணுங்க…
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு…
சட்டுனு வெட்டுற பொண்ணுங்க…
மக்கரு மக்கரு மக்கரு மக்கரு…
வாரேன் வாரேன் சீமராஜா…
வழிய விடுங்கடா…
நான் வேஷமில்லா பாசக்காரன்…
நெசம்தான் நம்புங்கடா… ஹேய்…
வாரேன் வாரேன் சீமராஜா Read More »
மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன்…
என்ன பத்தி…
குண்டு கட்டா தட்டி தூக்க போறேன்…
கண்ண பொத்தி…
அழகே பொழிகிறாய் அருகே…
விரல்களில் சிறகே…
இணைத்துப் போனாய்…
உன் காற்றில் ஆடினேன்…
அழகே பொழிகிறாய் அருகே Read More »