யாரு இவ
யாரு இவ அடடா யாரு இவ…
யாரு இவ அடடா யாரு இவ…
அவ வானவில்லை வளஞ்சு நெளிஞ்சு…
வசியம் பண்ணி போறா…
அவ ஊரு பேரு சொல்லாமலே…
உசுர வாங்கி போறா…
யாரு இவ அடடா யாரு இவ…
யாரு இவ அடடா யாரு இவ…
அவ வானவில்லை வளஞ்சு நெளிஞ்சு…
வசியம் பண்ணி போறா…
அவ ஊரு பேரு சொல்லாமலே…
உசுர வாங்கி போறா…
அடியே… உன்ன பாத்திட பாத்திட நான்…
குலைஞ்சேனே…
அழகா… இந்த ஆறடி ஆம்பளையும்…
விளைஞ்சேனே…
அடியே உன்ன பாத்திட Read More »
ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா…
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா…
ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா…
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா…
நெஞ்சோரத்தில்… என் நெஞ்சோரத்தில்…
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்… ஓஓ…
கடிகாரத்தில் துளிநொடி நேரத்தில்…
எந்தன் உயிரோடு கலந்துவிட்டாய்… ஓஓ…
ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள் தூக்குதே…
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே…
அடி முக்கா பொம்பளையே என்ன முழுசா நம்பலயே…
நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலயே…
கருவகாட்டு கருவாயா…
கூட காலமெல்லாம் வருவாயா…
முத்தம் கொடுக்கும் திருவாயா…
என்ன மூச்சுமுட்ட விடுவாயா…
கருவகாட்டு கருவாயா Read More »
உன்னாலத்தானே மழை மேகம் பெய்யும்…
இல்லாமப் போனா என்ன செய்ய…
சொல்லாமப் போகும் உன்னோட மௌனம்…
சில்லாகப் பேத்து என்னக் கொல்ல…
உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல…
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல…
உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல…
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல…
கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடி…
கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல் வீசுதடி…
கொஞ்சி பேசிட வேணாம் Read More »
கலவரக் கண்கள்…
கருப்பு நிற இதயம்…
நிமிர்ந்து பார் என்னைத் தெரிகிறதா…
கறைப்பட்ட கைகள்…
நானும் உன் உயரம்…