ஊர் ஊரா போகுற
ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே…
என் பைங்கிளி போகக் கண்டீரோ…
ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே…
என் தாமரைப் பூவைக் கண்டீரோ…
ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே…
என் பைங்கிளி போகக் கண்டீரோ…
ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே…
என் தாமரைப் பூவைக் கண்டீரோ…
ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தெண்ண…
இது நம்பிருக்குது மண்ண…
அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…
கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல…
அவன் கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல…
என்னைக் கைப்புடிச்சுக் கொண்டாருவான் தேருல ஊருல…
தாய் மனசு தங்கம்…
நான் அறிஞ்ச தெய்வம்…
நன்றி சொல்ல போதாதம்மா…
ஏழேழு ஜென்மம் இது மாறாத சொந்தம்…
ஓடுகிற வண்டி ஓட…
ஒத்துமையா ரெண்டு மாடு…
ஒன்னவிட்டு ஒன்னு பிரிஞ்சா…
என்ன ஆகும் எண்ணிப் பாரு…
ஆவாரம் பூவு ஒண்ணு…
நாரோடு வாடுதுன்னு…
காதோரம் வந்ததா சேதி…
இன்று நீகூட அதில் ஒரு பாதி…
மருவத்தூர் ஓம் சக்தி மகமாயி கருமாரி…
உறையூரு வெக்காளி உஜ்ஜயினி மாகாளி…
கொல்லூரு மூகாம்பா கேதாரம் ஸ்ரீகௌரி…
மாயவரம் அபயாம்பிகா…
மருவத்தூர் ஓம் சக்தி Read More »