பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
காளிதாசன் | கே.ஜே. யேசுதாஸ் | தேவா | நாடோடி காதல் |
Aathukku Pakkam Song Lyrics in Tamil
பெண் : ஏழைமக வீட்டுக்குள்ள ஏலம்போரையா வந்தவனே…
வாழையடி வாழையன வளர்ந்து வரும் சந்திரனே…
பால் வடியும் பூ முகத்தில் நீர் வடியக்கூடாது…
பாத்துப்புட்டா பாத்துப்புட்டா பெத்தமனம் தாங்காது…
பெண் : கண்மணியே கண்மணியே…
கண் உறங்கு கண் உறங்கு… ஆயி…
ஆண் : ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தெண்ண…
இது நம்பிருக்குது மண்ண…
ஆண் : இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…
ஆண் : ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தென்ன…
இது நம்பிருக்குது மன்ன…
ஆண் : இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…
—BGM—
{ ஆண் : ஆண்டவனும் நானும் இங்கே…
அண்ணன் தம்பி கேளுபுள்ள…
அவனுக்கும் என்ன போல…
அப்பா அம்மா யாருமில்ல… } * (2)
ஆண் : ஓடும் நதி ஒருத்தனுக்கு சொந்தம் இல்லை அம்மா…
ஓடும் நதி ஒருத்தனுக்கு சொந்தம் இல்லை அம்மா…
ஆண் : இங்கு ஓட்டை கூரை வீட்க்காரன்…
சொந்தமெல்லாம் சும்மா…
இங்கு ஓட்டை கூரை வீட்க்காரன்…
சொந்தமெல்லாம் சும்மா…
ஆண் : ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தெண்ண…
இது நம்பிருக்குது மண்ண…
ஆண் : இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…
—BGM—
{ ஆண் : வாலிபத்தின் கடனைதீர்க்க…
தாலி ஒன்னு அப்பன் தந்தான்…
தாலிபட்ட கடனை தீர்க்க…
தாயார் என்னை பெத்துபுட்டா…} * (2)
ஆண் : நம்மை சுமக்கும் பூமியும்…
ஒரு கணக்கு போட்டு இருக்குது…
நம்மை சுமக்கும் பூமியும்…
ஒரு கணக்கு போட்டு இருக்குது…
ஆண் : நாளை வாங்கும் வரவுக்கு…
அது இன்று நம்மை சுமக்குது
நாளை வாங்கும் வரவுக்கு…
அது இன்று நம்மை சுமக்குது…
ஆண் : ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தெண்ண…
இது நம்பிருக்குது மண்ண…
ஆண் : இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…
இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…
Notes : Aathukku Pakkam Song Lyrics in Tamil. This Song from Nadodi Kadhal (1991). Song Lyrics penned by Kalidasan. ஆத்துக்கு பக்கம் பாடல் வரிகள்.