நீதானே
நீதானே இறுதிவரை நீதானே…
ஒரு பொழுதும் ஆசை மாறாதே…
எனக்கெனவே நீ என் ஆருயிரே…
விலகி போகாதே எனது இதயம் தாங்காதே…
ஒரு நொடியும் வாழ தோணாதே…
உனக்கெனவே நானும் ஆருயிரே…
நீதானே இறுதிவரை நீதானே…
ஒரு பொழுதும் ஆசை மாறாதே…
எனக்கெனவே நீ என் ஆருயிரே…
விலகி போகாதே எனது இதயம் தாங்காதே…
ஒரு நொடியும் வாழ தோணாதே…
உனக்கெனவே நானும் ஆருயிரே…
உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…
உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…
சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே…
இதயம் முழுக்க நிறஞ்சி விட்டாயே…
உன்னால உறங்க மறந்தே போனேன்…
உம்மேல நானும் கிறுக்கா ஆனேன்…
கண்ணாடி போல சிதறி போனேன்…
நீ என்னை கேட்ட உசுரையும் தாரேன்…
சகியே சகியே இந்த பொய்கள் வேண்டாம்…
என்னிடம் நெருங்கு…
காயம் கொண்டும் நான் காதலை தருவேன்…
எந்நாளும் உனக்கு…
எனக்கு மட்டும் பிழையா காதல்…
எனக்கு மட்டும் பிழையாச்சோ…
எனக்கு மட்டும் பிழையா காதல்…
எனக்கு மட்டும் பிழையாச்சோ…
உன் கருவிழியில் விழுந்தேன்…
மறுமுறை பிறந்தேன்…
உன்னால் எனையே மறக்கிறேன்…
உலகின் அல்லி பூக்களின் அரசியோ…
உன்னை தாங்கும் நிலம் நானோ…
அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள…
இந்த உலகினில் உனபோல் யாரும் இல்ல…
உசுரையே தொலைச்சேன் Read More »
தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே…
வச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே…
தெருவோரம் பறந்து வந்த Read More »
நீரில்லா நிலமாகி போனேன்…
வேரில்லா மரமாகி போனேன்…
காற்றில்லா தீயாகி போனேனே…
விலகாத விட்டு விலகாத…
என்னை பிரியாதே அன்பே…
விலகாத விட்டு விலகாத…
என்னை பிரியாதே அன்பே…