கண்ணோரம்
நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…
உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…
உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
அகர முதல அறிவோம் வா வா…
சிகரம் தொட வழிதான் கல்வி…
புதிய உலகம் வரைவோம் வா வா…
விடியல் தரும் ஒளியே கல்வி…
அறிவோமே துளியை…
அறியாதது கடலை…
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…