கண்ணோரம்
நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…
உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…
உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…