நீ கேட்டால்
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…
மடியிலே சுகம் கொடு…
இடையிலே தொட விடு…
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா…
அனுபவம் பெற விடு…
அணைப்புக்கு வழி விடு…
மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா…
மடியிலே சுகம் கொடு Read More »
மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்…
கேள்வியின் நாயகனே… ஏ…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…
இல்லாத மேடை ஒன்றில்…
எழுதாத நாடகத்தை…
எல்லோரும் நடிக்கின்றோம்…
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி…
ஏழு ஸ்வரங்களுக்குள் Read More »
சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…
அறைகுறை விஷயங்கள் அறிந்தவர் புரிந்தவர்…
மேடை ஏறலாமோ…
சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…
ஏய் பச்ச கிளி இஷ்ட படி…
வச்சிக்கடி இந்த மாமன…
ஓ… உன்ன கண்டா நெஞ்சுகுள்ள…
உண்டாச்சுடி இந்த வேதனை…
எண்ணி இருந்தது ஈடேற…
கன்னி மனம் இன்று சூடேற…
இமை துள்ள தாளம் சொல்ல…
இமை துள்ள தாளம் சொல்ல…
இத என்ன சுரம்சொல்லி நான் பாட…
நான் ஒன்ன நெனச்சேன்…
நீ என்ன நெனச்சே…
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு…
நம்ம யாரு பிரிச்சா…
ஒரு கோடு கிழிச்சா…
ஒன்னான சொந்தம் ரெண்டாச்சு…
நான் ஒன்ன நெனச்சேன் Read More »
ஏ பி சி நீ வாசி…
எல்லாம் என் கைராசி…
சோ ஈசி…
அழகிய பள்ளியறை இது…
பள்ளியறை பள்ளி அறையா…