சங்கீத வானில்
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
என் காதல் பூ மயிலே…
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
என் காதல் பூ மயிலே…
ஓங்கார ரூபத்தில் உருவானவன்…
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்…
நீங்காத ஞானத்தை தருவான் அவன்…
தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன்…
ஓங்கார ரூபத்தில் உருவானவன் Read More »
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணா…
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணா…
ஒரே பூவில் ஒன்றே தென்றல்…
வாராய் கண்ணா…
தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…
பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…
செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…
பூவான ஏட்டத் தொட்டு Read More »