பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
எஸ். ஏ. ராஜ்குமார் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் | எஸ். ஏ. ராஜ்குமார் | சின்ன பூவே மெல்ல பேசு |
Sangeetha Vanil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
என் காதல் பூ மயிலே…
ஆண் : தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன்…
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்…
என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம்தானே…
ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
என் காதல் பூ மயிலே…
—BGM—
பெண் : ஆனந்த ராகங்களில்…
நான் ஆலாபனை செய்கிறேன்…
ஆண் : நான் உந்தன் கீதம் தன்னை…
ஆராதனை செய்கிறேன்…
ஆண் : கன்னங்களில் ஒரு வான் வண்ணமே…
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே…
பெண் : கண்ணா உந்தன் குழல் நாதங்களால்…
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே…
ஆண் : ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர…
ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
என் காதல் பூ மயிலே…
—BGM—
ஆண் : பொன்மாலை வேளைகளில்…
உன் வாசல் நான் தேடினேன்…
பெண் : கண்ணென்னும் ஓடங்களில்…
கரை தேடி நான் ஓடினேன்…
ஆண் : கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே…
காணும் முகம் இன்று எனை வாட்டுதே…
பெண் : கண் மைகளில் சுகம் வளர்கின்றதே…
உன்னில் தினம் உடல் கரைகின்றதே…
ஆண் : இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர…
ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
என் காதல் பூ மயிலே…
பெண் : தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்…
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்…
என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம்தானே…
ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
பெண் : இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
ஆண் : என் காதல் பூ மயிலே…
Notes : Sangeetha Vanil Song Lyrics in Tamil. This Song from Chinna Poove Mella Pesu (1987 ). Song Lyrics penned by S. A. Rajkumar. சங்கீத வானில் பாடல் வரிகள்.