சொல்லிதரவா
சொல்லி தரவா சொல்லி தரவா…
மெல்ல மெல்ல வா வா வா அருகே…
அள்ளித்தரவா அள்ளித்தரவா…
அள்ள அள்ள தீராதே அழகே…
சொல்லி தரவா சொல்லி தரவா…
மெல்ல மெல்ல வா வா வா அருகே…
அள்ளித்தரவா அள்ளித்தரவா…
அள்ள அள்ள தீராதே அழகே…
கனா கண்டேனடி தோழி…
உன் விழி முதல் மொழி வரை…
முழுவதும் கவிதைகள்…
அகமெது புறமெது புரிந்தது போல…
கனா கண்டேனடி…
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்…
கொஞ்சிப் பேசக் கூடாதா…
அந்த நேரம் அந்தி நேரம்…
அன்புத் தூறல் போடாதா…
பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…
பேருந்தில் நீ எனக்கு Read More »
கண்டேன் கண்டேன்…
எதிர்காலம் நான் கண்டேன்…
கொண்டேன் கொண்டேன்…
உயிர் காதல் நான் கொண்டேன்…
விழியும் விழியும் நெருங்கும் பொழுது…
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது…
வசதியாக வசதியாக வளைந்து கொடு…
மொழியே மொழியே தொலைந்தாலும்…
இதயம் இதயம் உளையாதே…
உலகின் பொருள்கள் மறைந்தாலும்…
உணர்வின் அலைகள் மிதந்தாலும்…
டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…
உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…
டிங் டாங் கோவில் மணி Read More »