ஏலேலோ ஏலேலா
ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
ஏத்தி போக தோணி நீரில்…
ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
தூரம் தாண்ட பாதை தேடி…
ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
ஏத்தி போக தோணி நீரில்…
ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
தூரம் தாண்ட பாதை தேடி…
மல்லிகா மல்லிகா மாலதி மாலை தா…
சூடா வா சூடா வா எங்கே என் ராஜனே…
ஹம்சிகா ஹம்சிகா காலமே நீளுதே…
போய் வா போய் வா ராஜனை தேடி வா…
ரிஷிவனம்தானே சொர்க்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…
அருகில் கண்டேனே அழகின் வன்மம்தான்…
இதற்கு யார் சாட்சி வானத்தின் கண்கள்தான்…
உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…
சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…
அம்மம்மா அதே காற்று…
என்னை எங்கெங்கோ தொடுகின்றது…
பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நான் பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…
மை விழி சில்லென்ற மார்கழி…
உன் மொழி சங்கீத செம்மொழி…
லக்ஸ் பாப்பா லக்ஸ் பாப்பா லஞ்ச் குடுப்பா…
கண்ணு ஜின்தான் அப்பா…
கன்னம் பன்தான் அப்பா…
அவ பன் மேல ஜின்ன ஊத்தி குடுப்பா…
எல்லா மலையிலும் நல்ல மலை…
இந்த ஏழு மலைய பத்தி தெரியாதா…
எல்லா மரங்களும் நல்ல மரங்களா…
இங்கே கிடைக்குமுன்னு புரியாதா…
எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…
கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…
உயிரே உயிரே உறைந்தேனே…
நான் உன்னை கண்ட அந்த நொடி…
உறவை உறவை துறந்தேனே…
நீ என்னை கண்ட இந்த நொடி…