நகுலா
அலை நுனி வரை தளும்புது நுரை…
வலை விரித்திடு இள மனம் இரை…
இரவும் பகலா துளியும் கடலா…
மணல் மணலா மணலா புனலா…
உயிரா உடலா அசலா நகலா…
எதில் எதில் நீ நகுலா…
அலை நுனி வரை தளும்புது நுரை…
வலை விரித்திடு இள மனம் இரை…
இரவும் பகலா துளியும் கடலா…
மணல் மணலா மணலா புனலா…
உயிரா உடலா அசலா நகலா…
எதில் எதில் நீ நகுலா…
ஏதோதோ எண்ணம் வந்து…
என் நெஞ்சை தைத்து போக…
நீ சொன்ன வார்த்தை எல்லாம்…
நான் ஓதும் வேதம் ஆக…
ஏதோதோ எண்ணம் வந்து Read More »
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே…
வா தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…
கண்ணுக்குள் பொத்திவைப்பேன் Read More »
யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…
வெரசா போகையில புதுசா போறவளே…
இதுவரையில குளிா் எடுக்கல பெண்ணால…
அவ சிாிச்சதும் தல உறையுது தன்னால…
என் பேச்சு மூச்சு எங்க காணல…
வாசனப் பூச்செண்டா…
பேசுற கற்கண்டா…
எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட…
வழிகள்தான் உண்டா…
செவ்வந்தியே மதுவந்தியே…
இவளே இனிமேல் புவியின் ராணியே…
செவ்வந்தியே மதுவந்தியே…
நடக்கும் போதே பறக்கும் தேனீயே…
செவ்வந்தியே மதுவந்தியே Read More »