பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பார்வதி | நொச்சிப்பட்டி திருமூர்த்தி | டி. இமான் | சீறு |
Sevvanthiye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : செவ்வந்தியே மதுவந்தியே…
இவளே இனிமேல் புவியின் ராணியே…
செவ்வந்தியே மதுவந்தியே…
நடக்கும் போதே பறக்கும் தேனீயே…
ஆண்: கனியா அமுதா…
பசும்பால் கொழுந்தா…
நெருப்புத் துகளின்…
பல நாள் விழுதா…
கலவைப் போல் ஒரு நூறு…
தனித் தன்மை குணம் உண்டு…
இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு…
—BGM—
ஆண்: செவ்வந்தியே மதுவந்தியே…
இவளே இனிமேல் புவியின் ராணியே…
செவ்வந்தியே மதுவந்தியே…
நடக்கும் போதேப் பறக்கும் தேனீயே…
—BGM—
ஆண்: நீர் வீழ்ச்சியை…
வீழ்ச்சி என்று சொல்வது…
உன் மூக்கிலே கோபம் சேர்க்குமே…
இல்லை இல்லை அருவி என்று சொன்னதும்…
உன் கண்ணிலே அன்பு பூக்குமே…
ஆண் : ஒரு சொல்தான் என்றாழுமே…
வானம் போன்றது…
எனச் சொல்வாள் தோழி நீயும்…
பூக்களின் மது…
மரபாச்சி பொம்மைப் போல…
நேர்த்தி உன்னது…
திருப்பாச்சிப் போலக் கூர்மை…
பேச்சில் உள்ளது…
ஆண் : மயில் பீலி போல்…
இதமானாளே…
வெறும் தாளைப் போல்…
மனம் கொண்டாளே…
தினம் தினம் கொண்டட்டாமாய்…
இவள் ஆக்கினாள்…
ஆண் : செவ்வந்தியே மதுவந்தியே…
இவளே இனிமேல் புவியின் ராணியே…
செவ்வந்தியே மதுவந்தியே…
நடக்கும் போதேப் பறக்கும் தேனீயே…
ஆண் : கனியா அமுதா…
பசும்பால் கொழுந்தா…
நெருப்புத் துகளின்…
பல நாள் விழுதா…
கலவைப் போல் ஒரு நூறு…
தனித் தன்மை குணம் உண்டு…
இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு…
—BGM—
ஆண் : செவ்வந்தியே….
Notes : Sevvanthiye Song Lyrics in Tamil. This Song from Seeru (2020). Song Lyrics penned by Parvathy. செவ்வந்தியே மதுவந்தியே பாடல் வரிகள்.