உன்னை பார்த்த
உன்னை பார்த்த பிறகுதான்…
என் சோதனை காலம்…
நீ மீண்டும் தோன்றியதால்…
என் வாழ்வில் திரும்பவும் சோகம்…
உன்னை பார்த்த பிறகுதான்…
என் சோதனை காலம்…
நீ மீண்டும் தோன்றியதால்…
என் வாழ்வில் திரும்பவும் சோகம்…
சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற…
கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற…
சண்டியரை போலதானே மிரட்டுற…
என் கன்னத்த நீ மீசையாலே கிழிக்கிற…
என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே…
நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே…
கிறு கிறு கிறு வென கெறங்குறேன்…
நான் நொறு நொறு நொறு என நொறுங்குறேன்…
கெறங்குற நொறுங்குற…
திரு திரு திரு வென முழிக்கிறேன்…
நான் தரையில நூல இழுக்குறேன்…
முழிக்கிற இழுக்கற…
யே… இச்சு தா இச்சு தா…
கன்னத்துல இச்சு தா…
ஹே… பிச்சு தா பிச்சு தா…
கன்னங்களை பிச்சு தா…
ஏலே லாமா ஏலே ஏலமா…
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா…
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா…
வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா…
புல் புல் தாரா புல் புல் தாரா…
முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா…
ஊசி பீசா ஒடிசி டான்சா…
எல்லாமே மிக்சா ஆடு ஜோரா…
இடம் தருவாயா மனசுக்குள்ளே…
இடம் தருவாயா மனசுக்குள்ளே…
தரமாட்டேன் தரமாட்டேன்…
இடம் தரமாட்டேன்…
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்…