கரு கரு விழிகளால்
கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
ரிஷிவனம்தானே சொர்க்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…
அருகில் கண்டேனே அழகின் வன்மம்தான்…
இதற்கு யார் சாட்சி வானத்தின் கண்கள்தான்…
ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…
நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்…
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்…
கண்ணோடு இல்லையே…
கண்ணீரின் திவலைகள்…
ஹேப்பி இன்று முதல் ஹேப்பி…
நெஞ்சோடு இல்லையே…
நான் கொண்ட கவலைகள்…
ஹேப்பி என்றுமே ஹேப்பி…
சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்…
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல…
அழுவுறேன் நான் அழுவுறேன்…
ஆனா அழுகை மட்டும் வரதில்ல…
நான் எல்லோருக்கும் ப்ரெண்டு…
இப்ப மாறிப்போச்சு டிரெண்டு…
இந்த பூமி நம்ம கிரவுண்டு…
வா அடிப்போம் ஸ்கைய ரவுண்டு…
ஹேய் சாலா ஹேய் சாலா…
ஹேய் சாலா ஹேய் சாலா…
இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…
இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…
கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா…
சும்மா நீ வெளுத்துக்கட்டு…
சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு…
சும்மா நீ பொளந்து கட்டு…