சுந்தரமூர்த்தி கே.எஸ்

தூரமாய் கனா

தூரமாய் கனா தேடி போகிறேன்…
தாய் மடி தொட ஓடி போகிறேன்…
கனாவே கனாவே நீ…
போராடிடு மூச்சாகிறேன்…
செங்காந்தளை நம் பூமியில்…
பூ பூக்கவே நீராகிறேன்…

தூரமாய் கனா Read More »

ஒசர பறந்து வா

ஒசர பறந்து வா வெரசாக நீயும்தான்…
ஒடஞ்சி கிடக்கிறேன் புயல் காத்தில் பூவும்தான்…
காணாம போச்சே செவத்த சிரிப்புதான்…
முகம் காட்டு ராசா இறங்கும் பாரம்தான்…

ஒசர பறந்து வா Read More »

kadar-kara-kaathu-song-lyrics-in-tamil

கடற்கர காத்து

கடற் கர காத்து வீசுதே யாரால…
அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால…
மூனு போகம் விளைச்ச தரும் குலசாமி…
வள்ளலார கொடுத்ததும் இந்த பூமி…

கடற்கர காத்து Read More »

vaanam-thaiyaga-song-lyrics-in-tamil

வானம் தாயாக

வானம் தாயாக…
பூமி நானாக…
வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக…
தகப்பன் சாமி நீயடி…
இரு விழியால் வரம் தருவாய்…
கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன்…

வானம் தாயாக Read More »

Scroll to Top