சொட்ட சொட்ட (பெண்)
சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு…
குடையேதும் வேணாம் வா மாயா…
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்…
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா…
சொட்ட சொட்ட (பெண்) Read More »
சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு…
குடையேதும் வேணாம் வா மாயா…
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்…
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா…
சொட்ட சொட்ட (பெண்) Read More »
கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…
ஓவியம் வரையவா…
உன் கால் தடம் வரையவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…
காதல் நீதானா…
காதல் நீதானா…
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…
தொிந்ததே உன் முகம்…
மறந்ததே என் முகம்…
வழிந்ததே சந்தனம்…
சொல்லாமலே யாா் பாா்த்தது…
நெஞ்சோடுதான் பூ பூத்தது…
மழை சுடுகின்றதே அடி அது காதலா…
தீ குளிா்கின்றதே அடி இது காதலா…
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா…
சொல்லாமலே யாா் பாா்த்தது Read More »
என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…
உன்னை மழை என்பதா…
இல்லை தீ என்பதா…
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா…
உன்னை நான் என்பதா…
தாமரைப் பூவுக்கும்…
தண்ணிக்கும் என்னைக்கும்…
சண்டையே வந்ததில்ல…
மாமன அள்ளி நீ…
தாவணி போட்டுக்க…
மச்சினி யாரும் இல்ல…
தாமரைப் பூவுக்கும் Read More »
நீ கட்டும் சேல மடிப்புல நான் கசங்கி போனேன்டி…
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி…
நீ கட்டும் சேல மடிப்புல நான் கசங்கி போனேன்டி…
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி…
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…
உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…
சகலகலா வல்லவனே…
சலவைச் செய்த சந்திரனே…
தென்னவனே சின்னவனே…
தேவதையின் மன்னவனே…
இவன் பருவத்தை அணைக்கின்ற போது…
பத்து விரல் பத்தாது…