மலா்களே மலா்களே
மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…
கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…
கண்ணாளனே எனது கண்ணை Read More »
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
விழியில் கரைந்துவிட்டதோ…
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…
மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
யாரைத் தேடி நெஞ்சமே…
கண்ணில் ஜாடைப் பேசுது…
நீயும் என்னை நெருங்க…
ஒரு கோடிச் சாரல் வீசுது…
யாரைத் தேடி நெஞ்சமே Read More »