அருவாக்காரன்
அருவாக்காரன் அழகன் பேரன்…
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்…
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி…
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்…
அருவாக்காரன் அழகன் பேரன்…
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்…
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி…
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்…
இணையே… என் உயிர் துணையே…
உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி..
அழகே… என் முழு உலகம் உன் விழிகளிலே…
கண் உறங்குது பாரடி…
போகுற போக்குல போட்டு நீ தாக்குறியே…
பாக்குற சாக்குல ஆள நீ தூக்குறியே…
பாக்க இனிக்குதடி…
வலிக்காம வலிக்குதடி…
அழகாக ஆள சாய்க்குற…
தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…
நெஞ்சோரமா…
ஒரு காதல் துளிரும்போது…
கண்ணோரமா…
சிறு கண்ணீா் துளிகள் ஏனோ…
கண்ணாளனே..
என் கண்ணால் உன்ன…