மார்கண்டேயா
மார்கண்டேயா நீ வருவாயா…
மார்கண்டேயா நீ வருவாயா…
கும்பக்கோணம் சந்தையிலே…
குண்டுமல்லி வாங்கயிலே…
நான் பச்ச கொடி காட்டயிலே…
என் மச்சான் வந்து பார்த்ததென்ன…
மார்கண்டேயா நீ வருவாயா…
மார்கண்டேயா நீ வருவாயா…
கும்பக்கோணம் சந்தையிலே…
குண்டுமல்லி வாங்கயிலே…
நான் பச்ச கொடி காட்டயிலே…
என் மச்சான் வந்து பார்த்ததென்ன…
இது இதயத்தின் ஓசை அல்ல அல்ல…
இடியின் பறி பாசை…
இது உள்ளிருக்கும் ஆசை அல்ல அல்ல…
உயிர் துடிக்கும் ஓசை…
ஆறரை கோடி பேர்களில் ஒருவன்…
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்…
ஆனா நீங்கள் அவன்னா நான்தான்…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…
அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…
உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயடி…
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயடி…
ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…
உள் நாடிதான் நெருப்பா கொதிக்க…
நடு சாம வேளையில் வாடையடிக்க…
வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
ஊரும் ஆறும் தூங்கும் போது…
பூவும் நிலவும் சாயும் போது…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…
வீரபாண்டி கோட்டையிலே Read More »