கண்ணீர் சிந்த
கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே…
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே…
கண்ணால கதை பேச நீயும்…
கை கோர்த்து நட போட நானும்…
வேறென்ன வேறென்ன வேணும்…
நீ மட்டும் நீ மட்டும் போதும்…
என் முக்கா துட்டு கப்பகெளங்கே…
என் அக்கா பெத்த அச்சுமுறுக்கே…
ஏ… அத்து விட்ட மொத்த கிறுக்கே…
ஏ… அத்தனேயும் கொஞ்சம் நிறுத்தே…
ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி…
ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி…
மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே…
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே…
தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே…
தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே…