பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தனுஷ் | விஜய் யேசுதாஸ் | அனிருத் ரவிசந்தர் | திருச்சிற்றம்பலம் |
Kanneer Sindha Song Lyrics in Tamil
ஆண் : கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே…
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே…
—BGM—
ஆண் : ஓஓஓ… கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே…
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே…
ஆண் : கால் ஓய்ந்து தோள் தேய்ந்து நான் சாய்கிறேன்…
நீ என்னை தலாட்டடா…
நான் உன்னை பெற்றாலும் என் கண்மணி…
உன் பிள்ளை நான்தானடா…
ஆண் : ஓஓஓ… கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே…
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே…
—BGM—
ஆண் : வானம் எங்கும் வர்ணஜாலம்…
எந்தன் மனம் ஆடுதே…
தேவதைகள் சேர்ந்து நின்று…
என் பெயரை பாடுதே…
ஆண் : நேற்று நான் நீ வந்த விதையடா…
இன்று நீ நான் தேடும் நிழலடா…
ஏழேழு ஜென்மத்தின் தவத்திலே…
இறைவன் தந்த வரமடா…
ஆண் : உந்தன் மடி மட்டும் வேண்டும்…
போகும் வரை இந்த அன்பே போதும்…
ஆண் : கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே…
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே…
ஆண் : கால் ஓய்ந்து தோள் தேய்ந்து நான் சாய்கிறேன்…
நீ என்னை தலாட்டடா…
நான் உன்னை பெற்றாலும் என் கண்மணி…
உன் பிள்ளை நான்தானடா…
—BGM—
Notes : Kanneer Sindha Song Lyrics in Tamil. This Song from Thiruchitrambalam (2022). Song Lyrics penned by Dhanush. கண்ணீர் சிந்த பாடல் வரிகள்.