ஏய் அழகியே
ஏய் அழகியே ஏய் அழகியே…
நீயும் நானும் நிஜமா…
காற்றலையிலே கால் பறக்குதே…
நீயே எந்தன் வரமா…
கண்ணே கண்ணே…
என் ஹார்ட்டு பாடும் பாட்டு நீயடி…
கண்ணே கண்ணே…
என் சொத்து சுகம் மொத்தமும் நீயடி…
ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்ச…
உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன்…
உசுருல உன் பேச்சுதானே குவியா குவிச்சேன்…
உன்கிட்டதானே வயச தொலைச்சேன்…
இந்நேரம் இந்த நேரம் பின்னே நகர கூடாதா…
உன் மீது வந்த காதல் உள்ளே புதையாதா…
என் காயம் ஆயுள் காலம் தீரும் போதும் ஆறாதா…
முன் பாதை ஞாபகங்கள் நெஞ்சில் அணையாதா…
இந்நேரம் இந்த நேரம் Read More »
நான் நிக்கும் போது தெரியுதா…
நான் ஓடும் போது தெரியுதா…
நான் நடக்கும் போது தெரியுதா…
ஷீ தெரியுதா ஷீ தெரியுதா…
சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…
சிங்கிள் ஆயிட்டேன்டி Read More »
காண்டு கண்ணம்மா…
ஏங்குறேன் பொன்னம்மா…
கேக்குறேன் என்னம்மா…
வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற…
கதவ தொறந்த பழைய உலகம்…
பரிச புடிக்க பொய்யாக பழகும்…
பொறுத்து போக சொல்லும் ஒரு குழுமம்…
எதிர்த்து போனாதான் பொறக்கும் மறு உலகம்…
கிராமத்து பொண்ணு நெருப்புன்னு சொன்னியே பார்…
சிட்டில வந்து கலக்குது கலக்குதுடா…
அடி வாடி பிள்ளை மாமன்காரன் கட்டியணைக்க…
அடி விடல பிள்ளை தாவணியை ஏன் நனைக்க…