உன்ன நெனச்சதும்
உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே…
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே…
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே…
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே…
AR Rahman Hits
உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே…
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே…
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே…
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே…
சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான்…
புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்…
உன் பேரை சாய்க்க பலியனைகள்…
சேர்ந்தது போதே நீ சிங்கம்தான்…
நர நர நகர நகர…
பர பர நரிங்க நெருங்க…
விறுவிறு வேங்கை இறங்க…
வெல வெல எதிரி பதுங்க…
ஒசரட்டும் பத்து தல Read More »
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
கண்களுக்குச் சொந்தமில்லை…
கண்களுக்குச் சொந்தமில்லை…
கண்ணோடு காண்பதெல்லாம் Read More »
நெஞ்சினிலே நெஞ்சினிலே…
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே…
நெஞ்சினிலே நெஞ்சினிலே Read More »
ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…
ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…
ஒரு தெய்வம் தந்த பூவே (பெண்) Read More »
என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…
எனக்கே எனக்கா…
எனக்கே எனக்கா…
ஹைர ஹைர ஹைரப்பா…
ஹைர ஹைர ஹைரப்பா…
அன்பே இருவரும் பொடிநடையாக…
அமெரிக்காவை வலம் வருவோம்…
கடல் மேல் சிவப்புக் கம்பளம் விரித்து…
ஐரோப்பாவில் குடி புகுவோம்…
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்…
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்…
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்…
என்ன சொல்லப் போகிறாய்…
என்ன சொல்லப் போகிறாய் Read More »
எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…