உலகம் ஒருவனுக்கா
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்…
விடை தருவான் கபாலிதான்…
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்…
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்…
விடை தருவான் கபாலிதான்…
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்…
யாா்ரா யாா்ரா இவன் ஊர கேட்டா தொியும்…
பாா்ரா முன்ன வந்து நின்னு பாா்ரா புாியும்…
வரலாம் வரலாம் வா…
வரலாம் வா… பைரவா…