எங்க போன
எங்க போன நீ எங்க போன…
நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன்…
உன்ன காண நான் உன்ன காண…
நூல் அத்துவிட்ட பட்டம் போல ஆடுறேன்…
எங்க போன நீ எங்க போன…
நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன்…
உன்ன காண நான் உன்ன காண…
நூல் அத்துவிட்ட பட்டம் போல ஆடுறேன்…
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் யுகபாரதி ஸ்ரீராமச்சந்திரா சி. சத்யா வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் Papparamittai Song Lyrics in Tamil —BGM— ஆண் : பப்பரமிட்டாய் போல நீ இனிக்க…பசியும் மறக்குதடி…ஒரு கொப்பரத் தேங்காவா…என்னோட மனசும் சிதறிக்கிடக்குதடி… —BGM— குழு : பப்பரமிட்டாய் போல நீ இனிக்க…பசியும் மறக்குதடி…ஒரு கொப்பரத் தேங்காவா…என்னோட மனசும் சிதறிக்கிடக்குதடி… ஆண் : கண்ணுல காரம் நீ ஏத்த…கதறுறேன் விட சொல்லி…காலுல கோலம் நீ போட…ஆகுறேன் பெரும்புள்ளி… ஆண் : ஆசையா
ஆலங்கிளியே ஆலங்கிளியே…
கூடும் இனியேன் வா வா வெளியே…
நாளும் பொழுதும் காதல் வலியே…
போகும் வரை நான் ஆவேன் துணையே…
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சேன்…
நோவாம காக்க…
கண் அவிஞ்சி போனதென்ன…
ஊர்ராரும் பார்க்க…
ஓல வீடு நல்லால…
ஓட்டு வீடு நல்லால…
உங்க வீட்ட எழுதி வாங்குடி…
மாடி வீடு நல்லால…
மச்சி வீடு நல்லால…
உங்க மடியில் வசிக்க நா ரெடி…
ரங்கராட்டினம் போலே…
உன வட்டம் போடுதே காலு…
லட்சம் வானவில் நீதான்…
என தத்தி தாவுறேன் மேலே…
கூடவே வர மாதிரி தெரியுதே…
நீ என்ன சொல்ல போரியோ…
ஈரக்கொல நடுங்குதே…
மூச்சும் பேசும் ஒடுங்குதே…
காரமுள்ள காத்தடிக்க…
கண்ணு முழி பிதுங்குதே…
பறவையா பறக்குறோம்…
காத்துல மிதக்குறோம்…
போற வழியில பூவா சிரிக்கிறோம்…
சிரிக்கிறோம் சிரிக்கிறோம்…
அஞ்சனா அஞ்சனா…
அன்பே அன்பே அஞ்சனா…
உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா…
அஞ்சனா அஞ்சனா…
இல்லை நானே அஞ்சனா…
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா…