அடி அனார்களி
அடி அனார்களி கொஞ்சம் கேளடி…
உன் சலீம் நான் என்னை பாரடி…
மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே…
நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே…
அடி அனார்களி கொஞ்சம் கேளடி…
உன் சலீம் நான் என்னை பாரடி…
மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே…
நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே…
மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…
கேட்டு நீ கேட்டு…
பந்த பாசம் காட்டு…
குயிலுக்கு வாத்தியாரு நான்…
ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா…
அவ அழகுல உலகங்கள் விரியுது…
மேகம் போல என்ன மேல மேல ஏத்துறா…
மழைவருமென மனசுக்குத் தெரியுது…
மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்…
ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்…
தொடக்கம் மாங்கல்யம் Read More »
யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…
சொல்லாமல் நீ தீண்டினால்…
எல்லைக் கோட்டை தாண்டினால்…
உன் தாபம்தான் தீருமா…
உன் மோகம்தான் போகுமா…
சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சிட்டு சிட்டு குருவிக்கு Read More »
ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…
சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…
சின்னஞ்சிறு கிளியே Read More »