திலிப் வர்மன்

மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்…
நீயே எந்தன் சுக வாசல்…
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்…
உன்னில் நானே கண்ட வேதம்…

மீண்டும் மீண்டும் Read More »

என்னவளே என்னை

என்னவளே என்னை மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…

என்னவளே என்னை Read More »

உயிரை தொலைத்தேன்

உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ…
இது நான் காணும் கனவோ நிஜமோ…
மீண்டும் உன்னை காணும் மனமே…
வேண்டும் எனக்கே மனமே மனமே…

உயிரை தொலைத்தேன் Read More »

Scroll to Top