பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
திலிப் வர்மன் | கார்த்திக் | திலிப் வர்மன் | ஆல்பம் சாங்ஸ் |
Meendum Meendum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்…
நீயே எந்தன் சுக வாசல்…
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்…
உன்னில் நானே கண்ட வேதம்…
ஆண் : பனி பூவாய் என் மேல் விழுந்தாய்…
உயிரே உறையுதடி…
இதற்கும் மேல் ஆக ஆசைகள் வந்து…
கவிதையில் சேருதடி…
என் கவிதையில் சேருதடி…
ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்…
நீயே எந்தன் சுக வாசல்…
—BGM—
ஆண் : உண்மை காதல் மறையாது பாதைகூட தவறாமல்…
ஜீவன் ஒன்றே எண்ணி வாழும்…
எந்த காலம் பிறந்தாலும் காலம் சொல்லும் பதிலாக…
தேவிகமே இந்த காதல்…
ஆண் : தாயை போல நான் அள்ளிக்கொள்வேன்…
உன்னை உன்னை நெஞ்சிக்குள்ளே…
விடுமுறை காணாமல் தொடர்ந்திட கூடாதா…
நானும் நீயும் வாழ்க்கை தோறும்…
ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்…
நீயே எந்தன் சுக வாசல்…
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்…
உன்னில் நானே கண்ட வேதம்…
—BGM—
ஆண் : மின்னல் ஒன்று கரைவீச நெஞ்சம் ஒன்று குடைசாய…
மின்னல் நீயே நெஞ்சம் நானே…
தென்றல் வந்து முத்தம் இட கோர தீயும் பூவாய் மாற…
தீயும் நானே தென்றல் நீயே…
ஆண் : ஆசை எல்லாம் நான் அள்ளி கொண்டு…
வந்தேன் வந்தேன் உந்தன் வாசல்…
புயல் என்ன மழை என்னவோ கதேந்திட வேண்டாமா…
நானும் நீயும் வாழ்க்கை தோறும்…
ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்…
நீயே எந்தன் சுக வாசல்…
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்…
உன்னில் நானே கண்ட வேதம்…
ஆண் : பனி பூவாய் என் மேல் விழுந்தாய்…
உயிரே உறையுதடி…
இதற்கும் மேல் ஆக ஆசைகள் வந்து…
கவிதையில் சேருதடி…
என் கவிதையில் சேருதடி…
ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்…
நீயே எந்தன் சுக வாசல்…
Notes : Meendum Meendum Song Lyrics in Tamil. This Song from Album Song (2011). Song Lyrics penned by Dhilip Varman. மீண்டும் மீண்டும் பாடல் வரிகள்.