விலகாதே எனதுயிரே
விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…
பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…
பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…
மழை பொழிந்திடும் நேரம்…
மனதில் ஓர் ஈரம்…
இன்னும் என்ன தூரம்… ஆஹா ஆஆ…
தீயென உன் மோகம்…
திரியென என் தாகம்…
தீ பற்றிடும் நேரம்… ஆஹா ஆஆ…
இவன்தான்…
என் கனவோடு வருபவனோ…
என் மனதோடு வாழ்பவனோ…
என் உயிரோடு கலந்தவனோ…
என் வயதோடு கரைந்தவனோ…
கிறு கிறு கிறு வென கெறங்குறேன்…
நான் நொறு நொறு நொறு என நொறுங்குறேன்…
கெறங்குற நொறுங்குற…
திரு திரு திரு வென முழிக்கிறேன்…
நான் தரையில நூல இழுக்குறேன்…
முழிக்கிற இழுக்கற…
அல்லாவே எங்களின் தாய் பூமி…
பூவாசம் பொங்கியதால் ஏரி…
அல்லாவே எங்களின் தாய் பூமி…
பூவாசம் பொங்கியதால் ஏரி…
காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ…
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ…
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா…
ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே…
விழுவது ஒரு சுகம்…
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே…
கரைவதும் ஒரு சுகம்…
தொட்டு தொட்டு என்னை…
வெற்று கழி மண்ணை…
சிற்பமாக யார் செய்ததோ…
தொட்டு தொட்டு என்னை…
பட்டாம்பூச்சி பெண்ணை…
திட்டமிட்டு யார் வென்றதோ…
தொட்டு தொட்டு என்னை Read More »
உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்…