சுஜாதா மோகன்

ஆகாயம் பூக்கள்

ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்…
அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்…
ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்…
சுவாசிக்கும் கார்காலம்…
மூங்கில் கள்ளி பச்சை பாம்போடு…
கை கோர்த்து கல்யாணம்…

ஆகாயம் பூக்கள் Read More »

உனக்காகத்தானே

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு…
விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…

உனக்காகத்தானே Read More »

சிட்டு சிட்டு குருவிக்கு

சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…

சிட்டு சிட்டு குருவிக்கு Read More »

இதயங்கள் நழுவுது

இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

இதயங்கள் நழுவுது Read More »

ரா ரா ரா ராஜகுமாரா

ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா…
ரா ரா ரா ரா…
ரா ரா உன் ரசிகையின் வாசல் ரா ரா…
ரா ரா ரா ரா…
காதல் என்பது நீ வாழும் ஊரா…
காமன் என்பது நீ கொண்ட பேரா…

ரா ரா ரா ராஜகுமாரா Read More »

Scroll to Top