மறுபடி நீ
போர் ஏதும் இல்லை வேறேதும் இல்லை…
ஆனாலும் பூமி அதிர்வது ஏன் சொல்லடி…
இமைகளை மூடாமலே இருதயம் தான் பார்க்குதா…
இருபது கால் பாய்ச்சலில் இரு விழியும் ஓடுதா…
மறுபடி நீ மறுபடி நீ…
போர் ஏதும் இல்லை வேறேதும் இல்லை…
ஆனாலும் பூமி அதிர்வது ஏன் சொல்லடி…
இமைகளை மூடாமலே இருதயம் தான் பார்க்குதா…
இருபது கால் பாய்ச்சலில் இரு விழியும் ஓடுதா…
மறுபடி நீ மறுபடி நீ…
பார்வதி பார்வதி…
பாதி ரூட்டில் தள்ளிவிட்டாளே…
பார்வதி ஏ பார்வதி…
நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே…
பிரபலமாகவே பிறந்த ஆளுடா…
புதிய பாதையை திறக்கிறேன்…
உலக மேடையில் உதித்த ஆணடா…
நிலவின் மூளையில் கை பதிக்கிறேன்…
பொன் மாலை மென் தூறல் நீதானே
உன் பார்வை என் போதை கொல்லாதே…
பொன் மாலை மென் தூறல் நீதானே…
உன் பார்வை என் போதை கொல்லாதே…
தேசாந்திரி பாடிடும் பாடலே…
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே…
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்…
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே…