ஆகாசவாணி
ஆகாச வாணி நீயே என் ராணி…
சோஜா சோஜா சோஜா…
தாய் போல நானே தாலாட்டுவேனே…
சோஜா சோஜா சோஜா…
திம்சு கட்டை அய் அய்…
திம்சு கட்டை அய் அய்…
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட…
கூத்து கட்ட அய் அய்…
கூத்து கட்ட அய் அய்…
எதுக்கு என்னை சேத்துகிட்ட…
அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
மழையூரின் சாரலிலே…
என்னை மார்போடு சேர்த்தவளே…
விழியும் விழியும் நெருங்கும் பொழுது…
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது…
வசதியாக வசதியாக வளைந்து கொடு…
ஆராரோ ஆரீராரோ…
அம்புலிக்கு நேரிவரோ… ஓ… ஓ…
தாயான தாய் இவரோ…
தங்கரத தேரிவரோ… ஓ… ஓ…
ஆராரோ ஆரீராரோ தாலாட்டு Read More »