உயிரே உயிரே
உயிரே உயிரே நலம்தானா சம்மதம்தானா…
நிஜம்தானா நிம்மதிதானா…
அழகே நிலவின் முதுகில் கவிதை…
எழுதி ரசித்திடவா…
உயிரே உயிரே நலம்தானா சம்மதம்தானா…
நிஜம்தானா நிம்மதிதானா…
அழகே நிலவின் முதுகில் கவிதை…
எழுதி ரசித்திடவா…
சொல்லாதே சொல்லச் சொல்லாதே…
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது…
உயிர் பேசாதே பேசாதே…
ஓ நண்பனே நண்பனே…
நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே…
ஒரு நாள் ஒரு நாள் உன் பேரை…
நிலவில் நிலவில் வெட்டு…
இனிமேல் உந்தன் புகழ் பாட…
இமயம்தானே கல் வெட்டு…
தகிடு தத்த அத்தினி சித்தினி…
தகிடு தத்த பத்தினி தரங்கிணி…
ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி…
பெண்கள் தேடும் வகை தெரியுமடி…
காலையில் பூக்கும் கல்லூரிப்பூவே… ஏ…
எனை மாலையில் மயக்கும் மன்மதன் நீதானே… ஏ…
பூவில் சேர்ந்து பூட்டிக் கொள்வோம்…
முத்தச் சேற்றில் மாட்டிக் கொள்வோம்…
இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு…
இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு…
ஆஹ் அக்கா… ஆஹ் அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா…
எங்கே செல்லும் இந்த பாதை…
யாரோ யாரோ அறிவார்…
காலம் காலம் சொல்ல வேண்டும்…
யாரோ உண்மை அறிவார்…
என் காதல் உயிர் பிழைத்து கொண்டது உன்னை பார்த்து…
என் வானம் இங்கு விடியுதே…
என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும்…
உன் விரல்கள் என்னை தீண்டுமே…
என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணா கண்ணா…
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணா கண்ணா…
என் வாசலில் நீ தோரணம்…
நான் வாழவே நீ காரணம்…
மனம் வானவில் தூக்கியே காவடி ஆடாதோ…
என் கண்ணாடி தோப்புக்குள்ளே Read More »
தோம் தோம் தித்தித்தோம்…
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்…
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்…
காதல் பாடம் ஒப்பித்தோம்…
தோம் தோம் தித்தித்தோம் Read More »