கரு கரு விழிகளால்
கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற…
கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற…
சண்டியரை போலதானே மிரட்டுற…
என் கன்னத்த நீ மீசையாலே கிழிக்கிற…
பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…
ஒன்ன தொட்ட விரல் தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…
சிறு சிறு உறவுகள் பிரிவுகள்…
என் நினைவுக்குள்… ஓ…
வர வர கசக்குது கசக்குது…
என் இளமையும்… ஹேய்…
என்னை போலவே காற்று…
இட்டுக்கட்டும் பாட்டு இனிமை…
என்னை போலவே பூத்து…
எட்டி பார்க்கும் நாத்து இளமை…
முதல் முதலாய்…
ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து…
விழியின் ஓரம் வழிந்தது இன்று…
முதல் முதலாய்…
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…
லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…
லேசா லேசா…
நீண்டகால உறவிது லேசா…
காதல் தேவன் கோயில் தேடி…
வருகிறதே விரைவினிலே…
வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…
எட்டு கட்டை மெட்டு போட்டு…
எக்கு தப்பா ஆட்டம் போட்டா…
சரியா தவறா…
நாங்கள் பச்சை பச்சையாய்…
கேள்வி கேட்டா…
சரியா தவறா…