அடியே கொல்லுதே
அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…
நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…
ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை…
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை…
அவன் விழியை பார்த்து…
கை விரல்கள் கோர்த்து…
நான் உரைக்க வேண்டும்…
மரகத காதல் ஒன்றை…
இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா…
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே…
நம்ப முடியாதா நம்மால் முடியாதா…
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே…
கடிகாரம் பாா்த்தல் தவறு…
நொடி முல்லை மட்டும் நகரு…
கண் பாா்த்து பேச பழகு…
கடமைதான் என்றும் அழகு…
ஒரு போதும் வந்து மோத மாட்டாய்…
என்னை அறிந்தால்…
ஏலே லாமா ஏலே ஏலமா…
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா…
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா…
வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா…
லட்சம் கலோாி ஒற்றை முத்தத்தில்…
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே…
கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்…
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே…
சே டேம் டேம் வி டோன்ட் கிவ் எ டேம்…
நியூ இயரில் நியூவா பொறந்துக்க…
ஓ யே டேம் டேம் டேம் டேம் டேம்…
ஹே லைப் கிங் சைஸ் ஆக்கிக்க…
எங்கேயும் காதல்…
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
வெண்காலை சாரல்…
முகத்தினில் வந்து சட்டென்று மோத…
இரு விழி உனது…
இமைகளும் உனது…
கனவுகள் மட்டும் எனதே எனது…
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்…
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்…
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்…