Tag: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒரு மாலை

ஒரு மாலை இளவெயில் நேரம்… அழகான இலை உதிா் காலம்… சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்… அங்கே தொலைந்தவன் நானே…

சுற்றும் விழி

சுற்றும் விழி சுடரே… சுற்றும் விழி சுடரே… என் உலகம் உன்னை சுற்றுதே… சட்டை பையில் உன் படம்… தொட்டு தொட்டு உரச… என் இதயம் பற்றிக்கொல்லுதே…

நெஞ்சே நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே… நானும் அங்கே… என் வாழ்வும் அங்கே… அன்பே அன்பே நான் இங்கே… தேக‌ம் இங்கே… என் ஜீவ‌ன் எங்கே…

ஆகாய சூரியனை

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்… நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்… இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

எனதுயிரே

எனதுயிரே எனதுயிரே… எனக்கெனவே நீ கிடைத்தாய்… எனதுறவே எனதுறவே… கடவுளை போல் நீ முளைத்தாய்…

யாரோ மனதிலே

வலியே என் உயிர் வலியே… நீ உலவுகிறாய் என் விழி வழியே… சகியே என் இளம் சகியே… உன் நினைவுகளால் நீ துரத்துறியே…

உயிரின் உயிரே

உயிரின் உயிரே உயிரின் உயிரே… நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்… ஈர அலைகள் நீரை வாரி… முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்…

வாராயோ வாராயோ

வாராயோ வாராயோ காதல்கொள்ள… பூவோடு பேசாத காற்று இல்ல… ஏன் இந்த காதலும் நேற்று இல்ல… நீயே சொல் மனமே…