நா. முத்துக்குமார்

அவள் அப்படி ஒன்றும்

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…
அவளுக்கு யாரும் இணையில்லை…
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை…
ஆனால் அது ஒரு குறையில்லை…

அவள் அப்படி ஒன்றும் Read More »

கதைகளை பேசும்

கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…
ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்…
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே…

கதைகளை பேசும் Read More »

திருவிழான்னு வந்தா

திருவிழான்னு வந்தா இவ‌ கோயில் வ‌ர‌மாட்டா…
அரிச்ச‌ந்திர‌ன் போல‌ இவ‌ பொய் பேசமாட்டா…
க‌ண்ண‌கிய‌ போல‌ இவ‌ கோவ ப‌ட‌மாட்டா…
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு…

திருவிழான்னு வந்தா Read More »

அசீம் ஓ ஷான்

அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…
அன்பாளன் பண்பாளன் அஸ்சலாம் அழைக்கும்…
பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே…

அசீம் ஓ ஷான் Read More »

ஓ பேபி கம் வித் மீ

கொஞ்ச நேரம் மழை வரும்…
கொஞ்ச நேரம் வெயில் வரும்…
பெண்னே உன்னை பார்க்கும்போது…
கொஞ்சம் புயல் வரும்…
ஓ பேபி கம் வித் மீ…
ஓ பேபி கம் வித் மீ…

ஓ பேபி கம் வித் மீ Read More »

தோல் பாஜே

தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…
கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

தோல் பாஜே Read More »

பனி விழும்

பனி விழும் காலம் பூவுக்கு பரவசம்…
இலையுதிர் காலம் துளிருக்கு பரவசம்…
வான் மழை வந்ததால் பூமிக்கு பரவசம்…
நீ நிழல் கண்டதால் என் முகம் பரவசம்…
புதிதாய்…

பனி விழும் Read More »

Scroll to Top