Tag: சித் ஸ்ரீராம்

என்னை விட்டு

என்னை விட்டு உயிர் போனாலும்… உன்னை விட்டு நான் போமாட்டேன்… ஜென்மம் பல எடுத்தாலும்… உன்னை யாருக்கும் தர மாட்டேன்…

என்னோடு நீ இருந்தால்

என்னோடு நீ இருந்தால்… உயிரோடு நான் இருப்பேன்… என்னோடு நீ இருந்தால்… உயிரோடு நான் இருப்பேன்…

கண்ணு தங்கோம்

கண்ணு தங்கோம் ராசாத்தி… உன்னக் கண்டாலே… நெஞ்சு முச்சூடும் தீவாளி… சொன்னா நம்பு மவராசி… உன் பேர் சொல்லாட்டி… மழை ஊருக்குப் பெய்யாதடி…

யார் அழைப்பது

யார் அழைப்பது… யார் அழைப்பது… யார் குரல் இது… காதருகினில்… காதருகினில்… ஏன் ஒலிக்குது…