என்னை விட்டு
என்னை விட்டு உயிர் போனாலும்… உன்னை விட்டு நான் போமாட்டேன்… ஜென்மம் பல எடுத்தாலும்… உன்னை யாருக்கும் தர மாட்டேன்…
Songs makes mind cool
என்னை விட்டு உயிர் போனாலும்… உன்னை விட்டு நான் போமாட்டேன்… ஜென்மம் பல எடுத்தாலும்… உன்னை யாருக்கும் தர மாட்டேன்…
என்னோடு நீ இருந்தால்… உயிரோடு நான் இருப்பேன்… என்னோடு நீ இருந்தால்… உயிரோடு நான் இருப்பேன்…
உச்சியில்ல உருகும் நீர்… மழை கடந்த பின் காட்டாறே… உச்சிக் கொட்டுகிற உதட்டோரம்… கோவம் முட்டி இழுக்குது பாரு…
பூவாத் தலையா… போட்டுப் பாத்தேன்… தல கீழா திருப்பிக் கேட்டேன்… விலை பேசி வாங்கப் பாத்தேன்… பதிலே இல்லயே…
தீராத ஆசை ஒன்று… காற்றோடு போகின்றதே… ஏன்… ஆகாயம் பூமி ரெண்டும்… நாள் தோறும் தேய்கின்றதே… ஏன்…
கண்ணு தங்கோம் ராசாத்தி… உன்னக் கண்டாலே… நெஞ்சு முச்சூடும் தீவாளி… சொன்னா நம்பு மவராசி… உன் பேர் சொல்லாட்டி… மழை ஊருக்குப் பெய்யாதடி…
கண்ணம்மா கண்ணம்மா... சொல்வாயா... என் வசம் உன் கரம் தாராயா... ஹேய்... கண் மூடிய போதிலும்... மின்னிடும் கதிராய்... என்னுள்ளே ஒளிர்வது யார்...
செவ்விழி வெண்கடல்… மின்மின்னும் வானவில்… பொன்னொளி ஓ… பால்வெளி… எல்லாம் உள்ளங்கையிலே…
யார் அழைப்பது… யார் அழைப்பது… யார் குரல் இது… காதருகினில்… காதருகினில்… ஏன் ஒலிக்குது…
என்னை மாற்றும் காதலே… உன்னை மாற்றும் காதலே… எதையும் மாற்றும் காதலே… காதலே… ஏ… ஏ… ஏ…