யாருமில்லா வாழ்க்கையில்
யாருமில்லா வாழ்க்கையில்… நீ இருக்க ஏங்கினேன்… காலம் வரை காதலாய்… உன் மடியில் தூங்கினேன்…
Songs makes mind cool
யாருமில்லா வாழ்க்கையில்… நீ இருக்க ஏங்கினேன்… காலம் வரை காதலாய்… உன் மடியில் தூங்கினேன்…
தூரம் அன்றாடம் சொல்லுதே… ஈரம் கண்ணோரம் மின்னுதே… நீயும் வாழும் பூமி மீதிலே… நானும் வாழ்ந்தால் போதும் காதலே…
நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்… நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்… என்னோடு… கண்ணுக்குள்ளே நீ கரைந்தாய்… நான் உன்னை என்னில் மூடி வைத்தேன்… அன்போடு…
கனா கனா அதில் நீ வந்ததேன்… நிலா விழும் வரை தேன் தந்ததேன்… எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன்… நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே…
அமுதங்களால் நிறைந்தேன்… நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன்… குமுதங்களாய் மலர்ந்தேன்… நான் தினம் குமுதங்களாய் மலர்ந்தேன்…