பாலிண்ட்ரோம்
மேக ராகமே… மேள தாளமே…
தாரா ராதா…
கால பாலகா… வாத மாதவா…
ராமா மாரா…
மாறுமா கைரேகை மாறுமா… மாயமா நீ நீ நீ மாயமா… ஆ…
தோணாதோ கான கனகா…
மேக ராகமே… மேள தாளமே…
தாரா ராதா…
கால பாலகா… வாத மாதவா…
ராமா மாரா…
மாறுமா கைரேகை மாறுமா… மாயமா நீ நீ நீ மாயமா… ஆ…
தோணாதோ கான கனகா…
பரபரப்பா ஒரு ஊரு பெங்களூரு…
பரவசமா மூணு பேரு தாருமாறு…
புதுவானம் தலைமேலே…
புயல் காற்றில் இலைபோலே…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா…
அவ அழகுல உலகங்கள் விரியுது…
மேகம் போல என்ன மேல மேல ஏத்துறா…
மழைவருமென மனசுக்குத் தெரியுது…
நான் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
உடலுக்குள் உயிரைப் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…
நான் மாட்டிக்கொண்டேன் Read More »
என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை…
நீ காணாதே அதில் பிழை தேடாதே…
என் சிறிய உலகில் நீ யாரும் இல்லை…
ஏன் கேட்காதே அதில் அடி வைக்காதே…
மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்…
ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்…
தொடக்கம் மாங்கல்யம் Read More »
உன்னோடு வாழ உன்னோடு சாக…
மண்ணோடு நான் வந்தேன்…
விண்மீன்களை எண்ணி கொண்டே…
உன் கண்ணில் வாழ்கிறேன் உன் கனவாய்…
வெட்டருவா வீச்சருவா…
போற இடம் வெட்டவெளி…
எட்டு திக்கும் கள்ளி செடி…
பதுங்குதடா ரெட்ட புலி…
நெஞ்சுக்குள்ள நின்னுகிட்டு…
கொட்டடிச்சு வாரானே…
மஞ்சனத்தி பூவ போல…
மனன்கொத்தி போறானே…
நெஞ்சுக்குள்ள நின்னு Read More »
வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும்…