உயிர் அறுந்ததே
உயிர் அறுந்ததே…
உடல் விழுந்ததே… ஓஹோ…
உறவிழந்ததே… மனம் மறுக்குதே…
கோவிந்தா கோவிந்தா சென்னையில…
புதுப்பொண்ணு…
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில்…
இவ ஒன்னு…
எதுக்கு வந்தாலோ இம்ச தந்தாலோ…
மாசமா ஆறு மாசமா…
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு…
வாரமா சில பல வாரமா…
காத்து கிடந்தேனே பூவிழிக்கு…
சொட்ட சொட்ட நனைய வைத்தாய்…
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்…
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்…
உன் பேரே தொியாது…
உன்னை கூப்பிட முடியாது…
நான் உனக்கோா் போ் வைத்தேன்…
உனக்கே தொியாது…