பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | மதுஸ்ரீ | சி. சத்யா | எங்கேயும் எப்போதும் |
Un Perae Theriyathu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உன் பேரே தொியாது…
உன்னை கூப்பிட முடியாது…
நான் உனக்கோா் போ் வைத்தேன்…
உனக்கே தொியாது…
பெண் : அந்த பேரை அறியாது…
அட யாரும் இங்கேது…
அதை ஒருமுறை சொன்னாலே…
தூக்கம் வாராது…
பெண் : அட தினம்தோறும் அதை சொல்லி…
உன்னை கொஞ்சுவேன்…
நான் அடங்காத அன்பாலே…
உன்னை மிஞ்சுவேன்…
—BGM—
பெண் : ஹோ… சூடான பேரும் அதுதான்…
சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்…
சூாியனை நீயும் நினைத்தால்…
அது இல்லையே…
பெண் : ஹோ… ஜில்லென்ற பேரும் அதுதான்…
கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்…
நதியென்று நீயும் நினைத்தால்…
அது இல்லையே…
பெண் : சிலிா்க்கவைக்கும் தெய்வமில்லை…
மிரளவைக்கும் மிருகம் இல்லை…
ஒளிவட்டம் தொிந்தாலும்…
அது பட்டப்போில்லை…
என் போின் பின்னால் வரும் போ்…
நான் சொல்லவா…
—BGM—
பெண் : பொிதான பேரும் அதுதான்…
சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்…
எத்தனை எழுத்துக்கள் என்றால்…
விடையில்லையே…
பெண் : சிறிதான பேரும் அதுதான்…
சட்டென்று முடிந்தே போகும்…
எப்படி சொல்வேன் நானும்…
மொழி இல்லையே…
பெண் : சொல்லிவிட்டால் உதடு ஒட்டும்…
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்…
அது சுத்த தமிழ் போ்தான்…
அயல் வாா்த்தை அதில் இல்லை…
என் போின் பின்னால் வரும் போ்…
நான் சொல்லவா…
—BGM—
பெண் : உன் பேரே தொியாது…
உன்னை கூப்பிட முடியாது…
நான் உனக்கோா் போ் வைத்தேன்…
உனக்கே தொியாது…
பெண் : அந்த பேரை அறியாது…
அட யாரும் இங்கேது…
அதை ஒருமுறை சொன்னாலே…
தூக்கம் வாராது…
பெண் : அட தினம்தோறும் அதை சொல்லி…
உன்னை கொஞ்சுவேன்…
நான் அடங்காத அன்பாலே…
உன்னை மிஞ்சுவேன்…
Notes : Un Perae Theriyathu Song Lyrics in Tamil. This Song from Engaeyum Eppothum (2011). Song Lyrics penned by Na. Muthukumar. உன் பேரே தொியாது பாடல் வரிகள்.